இவ்வலைப் பூவில் நான் கண்டு, கேட்டு, உணர்ந்து மனதில் தோன்றியவைகளை சின்னஞ்சிறு கவிதைகளாக்கி என் மன வெளிப்பாடுகளாக தெளிக்கிறேன் யாருமே தன் மனதின் மர்மங்களை வெளிப்படையாக தெரிவிக்க முற்படுவதில்லை இச்சையாகவும் அனிச்சையாகவும், மன வடிகால்களின் மறைமுகபிரஸ்தாபிப்பு கவிதைகள் மேலும் அவைகள்
ஒரு ஊடகம் அதன் வழியில் எளிதில் தாத்பரியங்களை வெளிக்கொணர இயலும். என் பிம்பமாக இத்தளம் இருக்கும் என்ற முனைப்புடன் பகிர்கிறேன்.
viundha vali thadangal maranthuvitathu....
பதிலளிநீக்குViluntha idam matum ninavil...!