சோகம் தெரிந்ததில்லை
சொர்க்கம் தேவை இல்லை
கர்வம் தெரிந்ததில்லை
உன்னை பிரிந்தே இருந்ததில்லை !
உன்னைப்பற்றி யுரங்குவேன்
உனை யன்றிப்iபதறுவேன்
உன் விரல் சேர்த்து உண்பேன்
உன் குரல் கேட்டு விழிப்பேன்
விடிந்தால் மீளுமா
உன் முந்தானைப்பற்றித்திரிந்தக்
கனவுக்காலம்....
- பாலா.,
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)